அதிகாரம் 4 தன்னுடைய அறையில் சஞ்சலம் நிறைந்தவளாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் அஞ்சனா. நீரூபனின் செயல்கள் அவளுக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்திருந்தது. அதிலும் அவன் தைரியமாக நில அபகரிப்பு, தொழில் பெருக்கம் என்று தன் வழியில் செல்லச் செல்ல, அது அரசியல் நோக்கி அவன் வைக்கும் அடிகளோ என்ற எண்ணம் அழுத்தமாக அஞ்சனாவை ஆட்கொண்டது. அன்னையின் மறைவுக்குப் பின் நாகரத்தினத்தின் வரவால் கோபம் அதிகமான அஞ்சனா தந்தையை மாற்றாந்தாயிடம் நெருங்க விடாமல் இருக்க எப்பொழுதும் அவரை […]
Hi friends here you can see the amazon kindle link for the ebook amuthangalal nirainthen. அன்பும் காதலும் நிறைந்த அமுதப்பெண்ணின் கதை.. பூங்கோதை எனும் அன்பும் குறும்பும் நிறைந்தவள், வாழ்வில் வரும் காதலும், அவளுக்கு கிடைக்கும் அன்பும்,அவள் கொடுக்கும் அன்பும் அதற்கு மேல் அவள் சந்திக்கும் பிரச்சனைகள் என்று பல திருப்புமுனைகளைக் கொண்ட சுவாரஸ்யமான படைப்பே “அமுதங்களால் நிறைந்தேன்”.
