Adhigara 6

அதிகாரம் 6 அஞ்சனாவின் தலையீட்டால் மிகவும் கோபத்தில் இருந்தார் கோதண்டம். திருமூர்த்திக்கு அடுத்த நிலையில் கட்சியில் முக்கியமான ஆட்கள் நான்கு பேர். கோதண்டம், சேலம் சேகர் ராஜா, மலைச்சாமி, ஆலந்தூர் ஆறுமுகம். திருமூர்த்தி இவர்கள் நால்வரையும் நல்ல மரியாதையுடன் நடத்துவார். திருமூர்த்தி ஆட்சியில் இருந்த காலத்தில் பொதுப்பணித்துறை, தகவல்தொடர்பு, நிதி அமைச்சகம், வேளாண்துறை, கல்வித்துறை, மின்சாரம் என்று முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் இவர்களிடம் தான் இருக்கும். சுற்றுப்பயணம் செல்லும் போது அவசர முடிவுகளை இவர்களே கூடி எடுக்கும் […]

Adhigara 4

அதிகாரம் 4 தன்னுடைய அறையில் சஞ்சலம் நிறைந்தவளாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் அஞ்சனா. நீரூபனின் செயல்கள் அவளுக்கு எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்திருந்தது. அதிலும் அவன் தைரியமாக நில அபகரிப்பு, தொழில் பெருக்கம் என்று தன் வழியில் செல்லச் செல்ல, அது அரசியல் நோக்கி அவன் வைக்கும் அடிகளோ என்ற எண்ணம் அழுத்தமாக அஞ்சனாவை ஆட்கொண்டது. அன்னையின் மறைவுக்குப் பின் நாகரத்தினத்தின் வரவால் கோபம் அதிகமான அஞ்சனா தந்தையை மாற்றாந்தாயிடம் நெருங்க விடாமல் இருக்க எப்பொழுதும் அவரை […]

Adhigara 3

அதிகாரம் 3 “ஷா லா லா ஷா லா லாரெட்டை வால் வெண்ணிலாஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா செ செ செ செவ்வந்திஎன் தோழி சாமந்திவெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்திகொட்டும் அருவி வி விஎன்னை தழுவி வி விஅள்ளிக்கொள்ள ஆசை கள்வன் எங்கே வருவானோ ஷா லா லா ஷா லா லாரெட்டை வால் வெண்ணிலாஎன்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா” ஹோம் தியேட்டர் 5.1 இல் பாடல் வீட்டையே அதிர வைத்துக் கொண்டிருந்தது. […]

Adhigara 2

அதிகாரம் 2 நீரூபன் அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைய, மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற பழனியைக் கண்டு, “தாத்தா சும்மா சும்மா எழுந்து நிற்காதீங்க. உட்காருங்க.” என்றவன் பின் யோசனையாக, “எல்லாரையும் சாப்பிட போக சொல்லிட்டேன். ஆனா இன்னும் எதையாவது பறிச்சுக்கிட்டு நின்னுட்டு இருப்பாங்க. நீங்க போய் அதட்டி சாப்பாட்டு ஹாலுக்கு கூட்டிட்டு போங்க. நீங்களும் சாப்பிட்டு நிதானமா வாங்க என்ன?” என்று அவரது டேபிளின் இருபுறமும் கையூன்றி கூறினான் நீரூபன். அவனது குரலில் அத்தனை மென்மை. பழனியின் […]

அஞ்சுவண்ணப் பூவே! 7

அத்தியாயம் 7 அவனது கூற்றை முழுமையாகக் கேட்ட வழக்கறிஞர்கள் அவனிடம் மீண்டும் அதே கேள்வியையே முன் வைத்தனர். “சரி சார். நீங்க சொல்றபடி பார்த்தாலும், அவர் காட்டிய எல்லா டாகுமென்ட்டுமே நிஜமானது தான் சார். எப்படி ஆவணம் போலின்னு சொல்ல முடியும் சொல்லுங்க?” “சார் அது என் அப்பா கையெழுத்து தான். நான் இல்லன்னு சொல்லல. ஆனா அதுல எழுதப்பட்ட எதுவுமே உண்மையா இருக்க வாய்பில்ல சார்.” என்றான் அழுத்தமாக. “சார் அப்ப உங்களுக்கு வயசு ரொம்ப […]

Adhigara 1

அதிகாரம் 1 சென்னையின் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் தனது விலை உயர்ந்த காரில் வெயிலின் கசகசப்பு இல்லாமல் ஏசியில் அமர்ந்து வந்து கொண்டிருந்தார் எம்.எல்.ஏ கோதண்டம். அவர் அருகில் அமர்ந்திருந்த அவரது மகன் சந்திரன் தன் தந்தையிடம் புலம்பியபடி வந்தான். “ஏன் பா இப்படி பண்றீங்க? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க பா. உங்க பார்ட்டி ஆபிஸ் வந்து நான் என்ன பண்ண போறேன்? எனக்கு அங்க பார்ட்டி ரெடி பண்ணி வச்சு […]

அஞ்சுவண்ணப் பூவே! 6

Life is what happens while you are busy making other plans. அஜய் கிருஷ்ணாவின் திட்டப்படி வைபவ் நியமித்திருந்த வக்கீல் குழுமம் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருந்தான் ரஞ்சித். வைபவ் அவர்களை அழைக்கும்போது ரஞ்சித்தின் மிரட்டலால் எல்லாம் இயல்பாக இருப்பது போல அவர்களும் பேசி தங்களைக் காத்துக் கொண்டனர். அவர்களை சந்திக்க வந்த அஜய், “உங்களை கஷ்டப்படுத்தனும்னு எனக்கு எந்த நோக்கமும் இல்ல. எனக்கு இன்னும் ஒரு வாய்தா கண்டிப்பா வேணும். […]

அஞ்சுவண்ணப் பூவே 5

அபிதா வீட்டிலிருந்து வெளியே வந்த அஜய்யின் முகம் பாறையைப் போல கடினமாக இருந்தது. ரஞ்சித் அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவன் முகம் தான் நிலைமையை பறைசாற்றிவிட்டதே. அஜய் நேராக தன் அலுவலகம் சென்று இருக்கையில் அமர்ந்தான். எதிரில் இருந்த பொருட்களை அடித்து உடைக்கும் அளவுக்கு அவனிடம் கோபம் கொட்டிக் கிடந்தது. ஆனால் இதையே எண்ணிக் கொண்டிருந்தால் இந்த மூன்று வருடமாக அவன் உழைத்த எதற்கும் மதிப்பில்லாமல் போய் விடும். அதனால் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை எடுத்துக் கொண்டு […]

அஞ்சுவண்ணப் பூவே! 4

அஜய் கிருஷ்ணாவை நெருங்க முடியாமல் அனைவரும் தவித்தபடி இருந்தனர். இந்தியா திரும்பியது முதலே அவனது கவலையும் கோபமும் படிந்த முகம் அனைவரையும் அவ்வாறு நினைக்க வைத்தது. அஜய் தனது மனைவி தன்னை அழைப்பாள் என்று காத்துக்கிடக்க, அவளோ அவனை தொடர்பு கொள்வதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள். அவன் கைபேசியை பார்ப்பதும் பெரியவர் கூறிய விஷயங்களை கவனிப்பதுமாக இருந்தான். ரஞ்சித் அவனுடன் சென்றாலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தான். அஜயின் பெற்றோர் இறந்தபோது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த விசுவாசமான […]

அஞ்சுவண்ணப் பூவே! 3

Amazing Ajay! வீட்டுக்குள் நுழைந்த நிமிடம் முதல் அங்கு குடிகொண்டிருக்கும் அந்த அசவுகர்யமான அமைதி அவனை படுத்தி எடுத்தது. அவனே விலகிச் சென்றாலும் அவனை சுற்றிச் சுற்றி வரும் அவன் மனைவி இல்லாமல் அந்த அமைதி அவனைக் கொன்றது.   அவனாக அவளைத் தேடிச் சென்று காதல் கொள்ளவில்லை. அவளே அவனை நாடி வந்தாள். அவனைப் பற்றி அனைத்தும் தெரிந்து தான் காதல் புரிந்தாள். ஆனால் இன்று அவள் காட்டும் விலகலின் காரணம் தான் அவனுக்குப் புரியவில்லை. […]

error: Content is protected !!