Amudham 12

“Children make you want to start life over.” அமுதம் 12 மாற்றங்கள் பெரிதும் இல்லாமல் கோதையின் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அன்று காலை தோட்டத்தில் அருணா பதற்றமாக இருக்க அவளை இடித்துக்கொண்டு அமர்ந்த கோதையை அவள் புன்னகையுடன் வரவேற்றாள். “கோதை எனக்கொரு ஹெல்ப் பண்ணுவியா?” “என்ன அரு செல்லம் இப்படி கேட்டுட்டீங்க? உங்களுக்கு இல்லாததா… “ “உன்னோட வண்டி வேணும் கொஞ்சம் தருவாயா? பிளீஸ்” தினமும் மாமியாருடன் சென்று அவருடனே திரும்புவதால், இத்தனை நாட்களில் […]

அஞ்சுவண்ணப் பூவே! 4

அஜய் கிருஷ்ணாவை நெருங்க முடியாமல் அனைவரும் தவித்தபடி இருந்தனர். இந்தியா திரும்பியது முதலே அவனது கவலையும் கோபமும் படிந்த முகம் அனைவரையும் அவ்வாறு நினைக்க வைத்தது. அஜய் தனது மனைவி தன்னை அழைப்பாள் என்று காத்துக்கிடக்க, அவளோ அவனை தொடர்பு கொள்வதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள். அவன் கைபேசியை பார்ப்பதும் பெரியவர் கூறிய விஷயங்களை கவனிப்பதுமாக இருந்தான். ரஞ்சித் அவனுடன் சென்றாலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தான். அஜயின் பெற்றோர் இறந்தபோது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த விசுவாசமான […]

Amudham 11

Love is not what you say, Love is what you do! Amudham 11 – அமுதம் 11 ராகுலைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற ஆதியும், கோதையும் ஆச்சரியம் அடைந்தனர். அங்கே அகிலன், வெண்மதி, ஷியாம் மூவரும் இருந்தனர். கோதை ராகுலுக்கு அருகில் சென்று அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். “ஏன் ராகுல், நீ கொஞ்சம் விலகிருந்தா அவன் உன்னை அடிச்சிருக்க மாட்டானே!” “ஏன் கோதை என்னை இப்படி ஒருத்தன் தலைமுடியை பிடிச்சு இழுத்துட்டு போனா […]

Amudham 10

“Love is composed of a single soul inhabiting two bodies.” – Aristotle அமுதம் 10 அன்றைய காலை ஒவ்வொருவருக்கும், வெவ்வேறான மனநிலையில் விடிந்தது. ஆனால் ஒன்றுசொன்னாற்போல் சுஜி கடத்தலுக்கான காரணம், பூங்கோதையின் முழு திட்டம், நேற்று நடந்தவைகளில் தங்களுக்கு தெரியாது போனது எது என்று கோதை, சுஜியை சுற்றி அமைந்து, கவலைகள் வேறுபட்டிருந்தது. பெண்கள் தங்கள் வேலைகளைத் துரிதப்படுத்த, ஆண்கள் தங்கள் வேலைக்குச் செல்ல தாமதப்படுத்திக் கொண்டனர். காலை ஆதி ஹாலில் கைகட்டி […]

Amudham 9

“That which does not kill us makes us stronger.” —Friedrich Nietzsche அமுதம் 9 சுஜியைக் கண்ட குடும்பம் நிம்மதி அடைந்தது. கோதையிடம் வந்த தாத்தா, “கண்ணு எப்படிடா ? எப்படி சுஜி வீட்டுக்கு வந்தா? இவங்கெல்லாம் என்னென்னவோ சொன்னாங்களே!” கோதை தாத்தாவின் கைப்பிடித்து சோபாவில் அமரவைத்து, “முதல்ல எல்லாரும் ஆசுவாசப்படுத்திக்கோங்க. நம்ம சுஜிக்கு ஒன்னும் இல்ல. கொஞ்சம் பயந்திருக்கா. அவ்ளோ தான்.” அனைவரும் ஆங்காங்கே அமர, உள்ளே சென்ற ஆதி அனைவருக்கும் குடிக்க […]

Amudham 8

“The measure of intelligence is the ability to change.” — Albert Einstein அமுதம் 8 அன்று மாலை ஒவ்வொருவராக வீடு நோக்கி திரும்பினர். மணி 8 அடிக்க லட்சுமி பதைப்பதைப்பாக வாசலுக்கும் உள்ளுக்கும் அலைந்தார். இன்னும் கோதையும்,சுஜியும் வரவில்லை. ஆதி ஆண்மகன் அவன் திரும்பாதது ஒன்றுமில்லை. அவர்களின் கவலையே பெண் பிள்ளைகள் பற்றித்தான். ஷியாம் அன்றும் கேம்ப் முடிந்து ரெஃப்ரெஸ் செய்து சாப்பிட வந்தவன், அம்மாவிடன் கலக்கம் தெரிய அவரிடம் விசாரித்து தெரிந்துகொண்டான். […]

Amudham 7

“You cannot escape the responsibility of tomorrow by evading it today.” – Abraham Lincoln அமுதம் 7 அங்கு காளிரூபிணியாய் நின்றிருந்தாள் பூங்கோதை… அவள் கண்கள் சிவந்து உதடு துடிக்க ,” யாரை பார்த்து டா அசிங்கமா பேசின??”, அவள் குரலில் தான் எவ்வளவு கோபம்.. சாந்தஸ்வரூபிணியாய் கண்ட கோதையா இவள் என்று ஒரு நிமிடம் ஆதி கூட ஆடிப்போய் விட்டான். “ஒருத்தர் மேல அன்பும் அக்கறையும் காட்ட அவங்க நமக்கு உறவா […]

Amudham 6

“A man should never neglect his family for business.” – Walt Disney அமுதம் 6 இந்திரனும், அகிலனுக்கு அறுவடை நேரம் என்று பிசியாக இருக்க, காவல்துறை கமிஷனர் சுந்தரும், இணை கமிஷனர் கதிரும் ஒரு குற்றவாளியின் மிராட்டல்களை சமாளிக்க பிசியாக, ஷியாம் நண்பர்களுடன் மெடிக்கல் கேம்ப் சென்றுவிட்டான்.கோதை, வெண்மதி கல்லூரிக்கும், சுஜி பள்ளிக்கும்,ஆதி தொழிற்சாலை பயிற்சிக்கும் சென்றுவிட காலையில் தமயந்தியும் அருணாவும் பள்ளிக்கு சென்றால் திரும்ப மாலை 7 ஆகும்.. வீட்டில் எப்போதும் […]

Amudham 4

“Friends are the family we choose for ourselves.” அமுதம் 4 காலையில் கண் விழித்த ஆதியை வரவேற்றது கோதையின் சிரிப்பொலியும், அகிலனின் கத்தலுமே..வேகமாக எழுந்து காலைக்கடன்களை முடித்து முகம் கழுவி ஹாலை நோக்கி சென்றான்.அங்கு சுந்தர், கதிர் இருவரும் காக்கி உடையில் பணிக்கு தயாராகி அமர்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டு இருந்தனர். மறுபடியும் அகில்,கோதையின் சத்தங்கள். அமைதியாய் சுந்தரின் எதிர் சோபாவில் அமர்ந்தான் ஆதி . அவனை கண்டு காபியுடன் வந்தார் லட்சுமி. அவர் வர, […]

error: Content is protected !!