அமுதம் 25 ராஜேஸ்வரனிடம் வாயடித்து விட்டு வெட்கத்தால் ஓடி தன் அறைக்கு வந்த கோதை கண்டது ஏதோ சிந்தனையின் பிடியில் இருந்த ஆதியை. அவனுக்கு அருகில் சென்று “பே” என்று அவள் பயமுறுத்த, அவன் சிரிப்புடன், “பூமா என்னடா விளையாட்டு இது? நான் சின்ன பையனா என்ன? நீ பேன்னு சொன்னது அலறிட்டு ஓட” “இல்ல தான். ஆனா ஏதோ யோசனையில் இருந்த உங்களை சிரிக்க வச்சேனா இல்லையா.” “உண்மைதான்.” “என்ன என் அத்தானுக்கு ஆழ்ந்த சிந்தனை?” […]
ஒரு மாமியாரின் கதை.. பெண்கள் இந்த சமூகத்தில் அம்மா,அக்கா,தங்கை,மனைவி,தோழி என்று எத்தனை உறவுகளாக இருந்தாலும் மாமியார் என்று வரும் பொழுது அவர்களின் மனப்பான்மை மாறிப்போகிறது. ஆனால் இந்த மாமியார்… படிச்சி பாருங்க நட்புகளே..
“The best thing to hold onto in life is each other.” அமுதம் 24 நீலாவால் விழா பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொண்டான் ஆதி. நீலா எங்கு அவனிடம் பேச நெருங்கினாலும் அவளை தவிர்த்து கோதையின் கை பிடித்து தெரிந்தவர்களுடன் வளவளத்துக்கொண்டிருந்தான். நேரம் இரவு பத்தைத் தொட ஊட்டியின் சீதோஷணம் பழகாத கோதை குளிரில் நடுங்கத் தொடங்கினாள். வந்த விருந்தினர் பெரும்பாலும் சென்றிருக்க, ஆதி நவிலனை அழைத்துக்கொண்டு அவன் அப்பாவிடம் சென்றான். “அப்பா நான் இன்னிக்கு டீ […]
It is more shameful to distrust our friends than to be deceived by them.” அமுதம் 23 தன் நட்புகளுடன் சேர்ந்து வதுவையும், புவியையும் கலாய்த்து கொண்டிருந்தாள் கோதை. ஆதி தயாராகி வெளியில் வந்தவன், அவளின் நட்பு கூட்டத்தை பார்த்து புன்னகையுடன் வர, ராகுல், பிரவீன், இன்பா மூவரும் கண்களில் நீரோடு அவனை அணைத்து தங்கள் தோழியை காத்ததற்கு நன்றி சொல்லிக்கொண்டே அவன் காதில் ஏதோ கதைத்தனர்.. “அம்மா” “சொல்லு கண்ணப்பா…” “நானும் […]
People often only see one side to someone’s personality, but there are levels. அமுதம் 22 அறையை விட்டு வெளியில் வந்த கோதை கண்களில் புவனேஸ்வரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த அவர் பட, அவள் ஞாபக அடுக்குகளில் அவரின் முகத்தைத் தேடியபோது, கொஞ்சம் இளமையாக புன்னகை தவழும் முகம் மங்கலாக நினைவுக்கு வந்தது. அவள் அவரை தூரத்தில் இருந்தே உற்று நோக்கினாள். அவளால் அந்த மனிதரை தவறாகவோ ஒருவர் வாழ்வில் விளையாடுபவர் போலவோ ஒரு […]
If you want to see the true measure of a man, watch how he treats his inferiors, not his equals. அமுதம் 21 காலையில் இருந்து அறையை விட்டு வெளியில் வர விடாமல் ஆதியை அமர்த்தியிருந்தாள் கோதை. நவிலன் வந்த பின் “சரி போங்க ரெண்டு பேரும் போய் ஏதாச்சும் வேலை பாருங்க ” என்று நக்கலாய் சொல்லி அனுப்பிவிட்டு, வேறு வேலையை அவள் பார்க்கச் சென்றாள். வெளியில் வந்த […]
“Without love, there is no relationship. Without respect, there’s no reason to stay in it.” அமுதம் 20 அந்த பெரிய வீட்டின் அமைதியே அந்த வீட்டினரின் மனநிலையை பிரதிபலித்தது. சுந்தரை கதிர் சாப்பிட வைக்க போராடிக்கொண்டிருந்தார். சுந்தர் சோபாவை விட்டு நகரவே இல்லை. முகம் இறுகி அமர்ந்தவர் தேவைக்கு எழுந்து சென்றுவிட்டு மீண்டும் அங்கேயே இருந்துகொண்டார் இரண்டு நாட்களாய். லட்சுமி அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. தமயந்திக்கு தன் இளைய […]
“To be trusted is a greater compliment than being loved.” அமுதம் 19 தன்னருகில் அமர்ந்து ஊட்டியின் எழிலை ரசிக்கும் எழிலாளை ரசித்தவண்ணம் வந்தான் ஆதி. அவன் சொன்ன இடத்திற்குக் காரை செலுத்திக்கொண்டிருந்த ஓட்டுநரின் கண்கள் அவ்வப்போது ஆதியைத் தொட்டு மீண்டது. அவரோ, தான் செல்லும் வழியை கவனித்து தவறினால் திருத்துவான் என்று பார்த்தால் அவனோ தன் மனைவியை காதலாகக் கண்டுகொண்டிருந்தான். ‘சரிதான்’ என்று அவர் சாலையில் கவனமானார். கோதை திரும்பிப் பார்த்தபோது ஆதியின் […]
Jeyalakshmi Karthik Novels “Respect is the foundation of a stable way of life and the basis of a code of conduct.” அமுதம் 18 எங்கோ சலங்கையை உலுக்கியது போல சிரிப்பொலி கேட்க, மெதுவாய் கண் திறந்து பார்த்தான் ஆதி. விடிந்து விட்டது. ஆனால் அவனருகில் மணவாட்டியைக் காணவில்லை.. சிரிப்பொலி தொடர்ந்து கேட்கவே முதல்நாளின் தாக்கம் ஏதும் இல்லாமல் புன்னகைக்கும் தன் பூவானவளின் குரலில் ஆதி பூரித்துப்போனான். தன் காலைக்கடன்களை […]
Jeyalakshmi Karthik Audio Novels அறிவியலும் ஆன்மீகமும் கலந்த நாவல். இந்தக் கதையை புத்தகமாக நீங்கள் வாசிக்க விரும்பினால், இதோ கீழே அதற்கான இணைப்பு உள்ளது.
