For the love of books
தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️
-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------
- அமுதங்களால் நிறைந்தேன் !
எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
(அத்தியாயம் - 45)அப்படின்னா... அது லாயர் சக்தி தானா..? அதெப்படி திரும்பவும் இங்க வந்தான்..? அவனையும் முகிலனையும் தனித்தனியா அடைச்சு வைச்சு ஆதியும், நவிலனும் விசாரிச்சிட்டிருக்கிறதா தானே சொன்னிங்க..? அப்புறம் எப்படி தப்பிச்சு வந்தான்..? அத்தனை வீக்காவா செக்யூரிட்டி சிஸ்டம் இருக்குது..? அதுவும் நீலா எத்தனை கெட்டவ, செல்ஃபிஷ்ன்னு தெரிஞ்சும் வதுவும், நர்மதாவும் எப்படி உள்ளே அலோ பண்ணிட்டு, அதைப்பத்தி கோதை கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம எப்படி ஷ்யாம் வந்து கூப்பிட்டவுடனே போறாங்க ?
இது தான் இவங்க பார்த்துக்கிற லட்சணமா..? ஆதி இவங்களையெல்லாம் நம்பி தானே விட்டுட்டுப் போனான், கோதைக்கு ஆபத்திருக்குன்னு
எல்லாருக்கும் தெரியும் தானே..? அப்புறம் எப்படி தனியா விடறாங்க,..? ஷ்யாமோட அத்தை எதுக்கு வதுவையும் நர்மதாவையும் கூட்டிக்கணும்...? ஆதி வந்தா தான் என்ன ? அவன் வந்த பிறகு அவங்களுக்கு தனிமை கொடுத்து விலக வேண்டியது தானே..? கோதை சக்தி தான் எல்லாத்துக்கும் காரணம்ங்கிறதை ஏன் ஆதி கிட்ட சொல்லாம நல்ல நேரம் பார்த்திட்டிருந்தாளா என்ன ? இன்னும எத்தனை தடவை தான் ஒட்டு மொத்த குடும்பமும் இப்படி முட்டாள்தனமாவே நடந்துப்பாங்களோ தெரியலை போங்க. - சொல்ல வேண்டியதை, சொல்ல வேண்டிய நேரத்துல, சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லாம இருப்பதும் தப்புத்தானே...?
- 😀😀😀
CRVS (or) CRVS 2797
ஆபத்து தெரிஞ்சு இருந்தும் இப்படிதான் இவ்வளவு அலட்சியமா எல்லோரும் இருப்பார்கள்? இந்த நீலா😡😡😡
சீக்கிரம் அடுத்த அப்டேட் குடு மா டென்ஷனா இருக்கு
@crvs27697 thank you
தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️
-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------
@kothai-suresh : thanks ma
தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️
-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------
தமிழ் நாவல்கள் என்பவை வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின், கலாச்சாரத்தின், மனித உணர்வுகளின் ஆழமான பிரதிபலிப்புகள். ஒரு நாவலைப் படிக்கும்போது, நாம் ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். அங்கு நாம் பல்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கிறோம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கிறோம், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறோம்.
கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்கள் நம்மை சோழர் காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என்றால், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சமூக அவலங்களை சாடுகின்றன. ஜெயகாந்தனின் படைப்புகள் மனித மனதின் சிக்கலான அடுக்குகளை அவிழ்க்கின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் புனைகதைக்கும், சமூக யதார்த்தத்திற்கும் பாலமாக அமைகின்றன. சமீப காலங்களில், இளம் எழுத்தாளர்கள் புதிய களங்களிலும், நவீன கதை சொல்லும் உத்திகளிலும் ஈடுபட்டு, தமிழ் நாவல் உலகிற்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு தமிழ் நாவலும் ஒரு தனித்துவமான பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது ஒரு காதல் கதையாக இருக்கலாம், ஒரு துப்பறியும் மர்மமாக இருக்கலாம், ஒரு சமூக சீர்திருத்தக் குரலாக இருக்கலாம், அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும், எழுத்தாளனின் சிந்தனையும், மொழியின் அழகும், தமிழ் மண்ணின் வாசனையும் கலந்திருக்கும். தமிழ் நாவல் இலக்கியம் காலம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய பாணியில், தனக்கே உரிய பார்வையில் கதைகளைச் சொல்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தமிழ் நாவல்கள் ஒரு பொக்கிஷம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன, கற்பனைத் திறனை வளர்க்கின்றன, மேலும் நம் வாழ்வை செழுமைப்படுத்துகின்றன.
