தமிழ் நாவல் உலகம்

For the love of books

Tamil Novel Ulagam Logo
Notifications
Clear all

அஞ்சுவண்ணப் பூவே! அஞ்சுகமே! 5

 

Jeyalakshmi Karthik
(@jeyalakshmi-karthik)
Admin Admin
Joined: 6 months ago
Posts: 202
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ், லேட் ஆனாலும் டெய்லி எபிசோட் போட்டுடுவேன். அதனால சைட்ல ரிஜிஸ்டர் பண்ணி இந்த திரெட்டை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அப்ப தான் நான் போஸ்ட் போட்டதும் உங்களுக்கு notification வரும்.

 

Anjuvannapoove-5 


தளத்தில் எளிமையாக Google உதவியுடன் லாகின் செய்து கொள்ளலாம். லாகின் செய்து வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

❤️ என்றும் அன்புடன் ❤️
உங்கள்
ஜெயலட்சுமி கார்த்திக் ❤️

-------------------------------------------------------------------
Facebook public group
https://www.facebook.com/share/g/1EfotVeLPU/
Facebook private group
https://www.facebook.com/share/g/17BRubeTcu/
-------------------------------------------------------------------
Whatsapp Channel
https://whatsapp.com/channel/0029VaF4tFhHrDZft1t0Fl1y
Whatsapp Community Group
https://chat.whatsapp.com/DFzGk7B2foDLdXdYjyK1xa
-------------------------------------------------------------------
Youtube Channels
https://www.youtube.com/@JeyalakshmikarthikNovels
https://www.youtube.com/@jeyalakshmi_karthik
-------------------------------------------------------------------
Blog:
https://jeyalakshmikarthiknovels.blogspot.com/
-------------------------------------------------------------------


   
Quote
(@crvs27697)
Trusted Member Member
Joined: 6 months ago
Posts: 60
 

அஞ்சு வண்ணப்பூவே அஞ்சுகமே..!
எழுத்தாளர்: ஜெயலட்சுமி கார்த்திக்
(அத்தியாயம் - 5)

 

டேய்.... எவன்டா அந்த வைபவ் !

என்ன வேலை டா பண்ணி வைச்சிருக்க...? நல்லா இருக்குற குடும்பத்துல போய் கும்மியடிச்சு வைச்சிருக்க...? புருசன் பொண்டாட்டியை பிரிச்சு வைச்சிருக்க, அவங்க நிம்மதியை சிதைச்சு வைச்சிருக்க. இதுல அஜயோட ஆம்பிஷனை வேற கெடுத்து வைச்சிருக்க,சாந்தமா, நல்லவனாஇருந்தவனை .. கோபக்காரனா, கெட்டவனா, பொண்டாட்டியே வெறுத்து ஒதுங்கி போற அளவுக்கு மாத்தி வைச்சிருக்க.... குடியை கெடுத்தவனே, தில்லு இருந்தா வெளியே வாடா..! நானும் பார்க்குறேன் அஞ்சு அத்தியாயமா ஒளிஞ்சுக்கிட்டு வேலையை காட்ற... நானும் இப்பவருவே, அப்ப வருவேன்னு காத்துக்கிட்டிருந்து சலிச்சு போயிட்டேன் டா,நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

மரியாதையா வெளியே வாடா...!

 

அது சரி, யாரு இந்த வைபவ் ?

அவன் அப்படி யாரோட நிலத்தை ஆக்கிரமிச்சிட்டிருக்கான் ? ஏன் ? எதுக்கு ? எதனால அஜயோட வெளிநாட்டு வேலை கெட்டுப்போச்சு ? அப்படி அஜய் விரும்புன வேலை என்ன ?

எதனால இவங்க ரெண்டு பேருக்குள்ள மூணு வருசத்துக்கப்புறம் பிரிவு வந்தது ? அதுக்கு எப்படி வைபவ் காரணமானான் ?

யாருடா இந்த வைபவ் ?

 

😀😀😀

CRVS (or) CRVS 2797

 



   
ReplyQuote
(@nishar25112000gmail-com)
Active Member Member
Joined: 4 months ago
Posts: 6
 

அருமையான பதிவு



   
ReplyQuote
Share:
தமிழ் நாவல்

தமிழ் நாவல்கள் என்பவை வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல; அவை நம் சமூகத்தின், கலாச்சாரத்தின், மனித உணர்வுகளின் ஆழமான பிரதிபலிப்புகள். ஒரு நாவலைப் படிக்கும்போது, நாம் ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம். அங்கு நாம் பல்வேறு கதாபாத்திரங்களைச் சந்திக்கிறோம், அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கிறோம், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கிறோம், வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறோம்.

கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்கள் நம்மை சோழர் காலத்திற்குக் கொண்டு செல்கின்றன என்றால், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சமூக அவலங்களை சாடுகின்றன. ஜெயகாந்தனின் படைப்புகள் மனித மனதின் சிக்கலான அடுக்குகளை அவிழ்க்கின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் புனைகதைக்கும், சமூக யதார்த்தத்திற்கும் பாலமாக அமைகின்றன. சமீப காலங்களில், இளம் எழுத்தாளர்கள் புதிய களங்களிலும், நவீன கதை சொல்லும் உத்திகளிலும் ஈடுபட்டு, தமிழ் நாவல் உலகிற்குப் புத்துயிர் ஊட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு தமிழ் நாவலும் ஒரு தனித்துவமான பயணத்தை நமக்கு அளிக்கிறது. அது ஒரு காதல் கதையாக இருக்கலாம், ஒரு துப்பறியும் மர்மமாக இருக்கலாம், ஒரு சமூக சீர்திருத்தக் குரலாக இருக்கலாம், அல்லது வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். ஆனால் அனைத்திலும், எழுத்தாளனின் சிந்தனையும், மொழியின் அழகும், தமிழ் மண்ணின் வாசனையும் கலந்திருக்கும். தமிழ் நாவல் இலக்கியம் காலம்தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் தனக்கே உரிய பாணியில், தனக்கே உரிய பார்வையில் கதைகளைச் சொல்கிறது. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு, தமிழ் நாவல்கள் ஒரு பொக்கிஷம். அவை நம் சிந்தனையைத் தூண்டுகின்றன, கற்பனைத் திறனை வளர்க்கின்றன, மேலும் நம் வாழ்வை செழுமைப்படுத்துகின்றன.

error: Content is protected !!