Adhigara 10

அதிகாரம் 10 இரவில் தன் படுக்கையில் படுத்திருந்த நீரூபனின் மனதில் பல எண்ணங்களின் ஓட்டம். அவன் எண்ணமெல்லாம் புதிய பள்ளியின் திறப்புக்கு முன் செய்ய வேண்டிய ஆயத்தப் பணிகளைப் பற்றியே இருந்தது. நேத்ராவிடம் வலைதள வடிவமைப்பை கொடுத்துவிட்டான். இனி பள்ளிக்கு கட்டிட மறுசீரமைப்பு, ஆசிரியர் தேர்வு, தவிர வேறு என்னவென்று மனதில் கணக்கிட்டான். அப்படியே உறங்கிப்போனான். அவன் உறங்கிய பின் அவனறைக் கதவைத் தட்டிப் பார்த்துவிட்டு உள்ளே வந்த அஞ்சனா அவன் தூங்குவதைக் கண்டாள். அருகே சென்று […]

Adhigara 8

அதிகாரம் 8 மதிய நேரத்தில் வீட்டில் உணவு உண்ணுவது என்பது ஒரு அலாதி சுகம். அதிலும் தாயின் கையால் பரிமாறப்படும் சூடான உணவு கண்டிப்பாக சுவையில் பஞ்சமே இருக்காது. வாரத்தில் இரண்டு நாட்களாவது நீரூபன் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்து விடுவான். அதில் கூடுதல் வசதி என்னவென்றால் அவன் மனம் போல நாகரத்தினத்திடம் உரையாட முடியும். யாரும் குறுக்கே பேசி தடுப்பதோ, தொலைவில் நின்று முறைப்பதோ இன்றி இருவரும் மனம் விட்டுக் கேலியாக பேசி நேரம் செலவு […]

Adhigara 7

அதிகாரம் 7 கல்வி அலுவலர் முன் அமர்ந்திருந்த நீரூபனின் முகத்தில் மருந்துக்கும் இளக்கம் இல்லை. அவன் எதிர்க்கட்சித் தலைவர் மகன் என்று தெரிந்ததும் அந்த அலுவலர் செய்த செயலில் கடும் கோபத்தில் இருந்தவன் நேராக இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கல்வி அமைச்சர்களுக்கு போன் செய்து பேசிவிட அவர் அலுவலரிடம் என்ன பேசினாரோ இங்கே அவர் நீரூபன் முன் பணிவாக வந்து தன் அறைக்கு அழைத்துச் சென்றிருந்தார். “சார் சாரி. வேணும்ன்னு உங்களை காக்க வைக்கல” என்று கல்வி […]

Adhigara 5

அதிகாரம் 5 பூமிகா நீரூபனின் அத்தை மகள். நீரூபனைப் பெற்ற தாயான பாலசரஸ்வதியின் உடன் பிறந்த தம்பி பாலரமணியின் மகள் தான் பூமிகா. பூமிகா நீரூபனின் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். நீரூபன் மனதில் காதலியாக இடம் பிடிக்க அவளும் குட்டிக்கரணம் அடித்துக் கொண்டு இருக்கிறாள். இன்று அவனை எதிர்பாராமல் சந்தித்ததில் அவளுக்கு சொல்லத் தெரியாத மகிழ்ச்சி. கனவுகளுடன் அவள் அவன் பின்னால் செல்ல ஆசைப்பட, அதை நினைவாக்கிக் கொண்டிருந்தான் அவளது நண்பன் ஆனந்த். “ஏன் டி என் […]

அஞ்சுவண்ணப் பூவே! 4

அஜய் கிருஷ்ணாவை நெருங்க முடியாமல் அனைவரும் தவித்தபடி இருந்தனர். இந்தியா திரும்பியது முதலே அவனது கவலையும் கோபமும் படிந்த முகம் அனைவரையும் அவ்வாறு நினைக்க வைத்தது. அஜய் தனது மனைவி தன்னை அழைப்பாள் என்று காத்துக்கிடக்க, அவளோ அவனை தொடர்பு கொள்வதை தவிர்த்துக் கொண்டே இருந்தாள். அவன் கைபேசியை பார்ப்பதும் பெரியவர் கூறிய விஷயங்களை கவனிப்பதுமாக இருந்தான். ரஞ்சித் அவனுடன் சென்றாலும் அவனை தொந்தரவு செய்யாமல் இருந்தான். அஜயின் பெற்றோர் இறந்தபோது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த விசுவாசமான […]

Amudham 8

“The measure of intelligence is the ability to change.” — Albert Einstein அமுதம் 8 அன்று மாலை ஒவ்வொருவராக வீடு நோக்கி திரும்பினர். மணி 8 அடிக்க லட்சுமி பதைப்பதைப்பாக வாசலுக்கும் உள்ளுக்கும் அலைந்தார். இன்னும் கோதையும்,சுஜியும் வரவில்லை. ஆதி ஆண்மகன் அவன் திரும்பாதது ஒன்றுமில்லை. அவர்களின் கவலையே பெண் பிள்ளைகள் பற்றித்தான். ஷியாம் அன்றும் கேம்ப் முடிந்து ரெஃப்ரெஸ் செய்து சாப்பிட வந்தவன், அம்மாவிடன் கலக்கம் தெரிய அவரிடம் விசாரித்து தெரிந்துகொண்டான். […]

error: Content is protected !!