Amudham 30

அமுதம் 30 கோதையின் வார்த்தைக்கிணங்க ஆதி உடனே ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மொத்த குடும்பத்திற்குமே பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்தான். அவனால் கோதையின் பேச்சை லேசாக எடுக்க முடியவில்லை. அவள் போலீஸ்காரர் மகள், எப்பொழுதும் ஒரு கவனம் அவளிடம் இருக்கும். ஏதோ ஒன்று சரி இல்லாமல் இருக்க போய் தான் அவள் தன்னிடம் அவ்வாறு சொல்லிருக்க வேண்டும் என்று தன் மனையாள் மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தையும் செய்தான். அது மட்டுமின்றி அலுவலகம், வீடு இரண்டிற்கும் […]

Amudham 29

அமுதம் 29 முதல் நாளின் நினைவுகளோடு கண்விழித்த கோதைக்கு அந்த அருவியைப் பகலில் காண ஆசை வர, ஆதியை உலுக்கி எழுப்பினாள். கம்பளிக்குள் நத்தையாய் சுருண்டிருந்தவன் கோதையின் உலுக்கலில், அரைக் கண் திறந்து “என்ன செல்லம்மா?” “அத்தான் அத்தான் ப்ளீஸ் வாங்களேன் இப்போ போய் அந்த அருவியை பார்த்துட்டு வரலாம்.” “பூமா! ஆதி பாவம் டா. மணி பாரு அஞ்சு தான் ஆகுது. இப்போ போனா குளிரும்.” “ஓ. அப்போ நேத்து நைட் பத்து மணிக்கு குளிரலையோ?” […]

Amudham 28

அமுதம் 28 ஆதி வீட்டுக்கு வந்ததும் கண்கள் மனைவியைத் தேட, வீடே நிசப்தமாக இருந்தது. அம்மா அப்பா அனைவரும் மாலையே ஊருக்கு போய்விட்டது அவன் அறிந்ததுதான். வீட்டில் பூமா இருக்க வேண்டுமே! ஆனால் வீட்டின் அமைதி அவனை உலுக்க, வேகமாக சமையலறை சென்றான். அவள் இல்லை. உணவு மேசைக்கு வர அங்கே ஒரு கடிதம் இருந்தது. எடுத்தான். படித்தான். முகத்தில் புன்னகை அரும்பியது. அதில் ‘புத்தக அறை வரவும்’ என்று எழுதியிருந்தது. புத்தக அறை மூன்றாவது மாடியில் […]

Amudham 27

அமுதம் 27 அன்னம் புவிக்கு முன்னால் வந்து நின்றார். “இப்போ என்ன சொன்ன” “நான் அங்கே கோயம்புத்தூர்ல அம்மா கூடவே இருந்துக்கறேன். எனக்கு யார் தயவும் தேவையில்லை.” “இதையே உன் சொந்த அம்மாகிட்ட இருந்து மூனு வயசுல பிரிஞ்சு நீ நினைப்போ, என்னோடவே வச்சு பாத்துகிட்டேன்ல அப்ப சொல்லிருக்கலாமே புவி.” புவி பதில் பேசவில்லை. “மூனு வயசுல நின்ன உன்னை இவ சீண்டவே இல்லயே! எங்க அப்பாக்கு நீன்னா உயிர். உங்கம்மா உன்னை கூட்டிட்டு போறேன்ன்னு சொன்னப்ப […]

Amudham 26

அமுதம் 26 ராஜேஸ்வரனின் யோசனை நன்றாகத்தான் இருந்தது. அகிலனும் யோசிக்க ஆரம்பித்தான். அங்கே அகிலன்  தாத்தாவின் தோட்டங்களில் மட்டுமே விவசாயம் பார்க்க வேண்டும். ஷ்யாமின் படிப்பிற்கே இன்னும் 2 ஆண்டுகள் அவன் செலவு செய்ய வேண்டும். அவனுக்கு அதை பற்றிய கவலை இல்லை. ஆனால் பொறுப்பு இருக்கிறது. அதனால் அவன் தீர யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். கோதை, சுஜி, ஷ்யாம், வெண்மதியையும், அழைத்து தன் முடிவைச் சொன்னான். அவர்களுக்கும் அதுவே சரி என்று தோன்றியது. ஆனால் […]

Amudham 25

அமுதம் 25 ராஜேஸ்வரனிடம் வாயடித்து விட்டு வெட்கத்தால் ஓடி தன் அறைக்கு வந்த கோதை கண்டது ஏதோ சிந்தனையின் பிடியில் இருந்த ஆதியை. அவனுக்கு அருகில் சென்று “பே” என்று அவள் பயமுறுத்த, அவன் சிரிப்புடன், “பூமா என்னடா விளையாட்டு இது? நான் சின்ன பையனா என்ன? நீ பேன்னு சொன்னது அலறிட்டு ஓட” “இல்ல தான். ஆனா ஏதோ யோசனையில் இருந்த உங்களை சிரிக்க வச்சேனா இல்லையா.” “உண்மைதான்.” “என்ன என் அத்தானுக்கு ஆழ்ந்த சிந்தனை?” […]

Amudham 24

“The best thing to hold onto in life is each other.” அமுதம் 24 நீலாவால் விழா பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொண்டான் ஆதி. நீலா எங்கு அவனிடம் பேச நெருங்கினாலும் அவளை தவிர்த்து கோதையின் கை பிடித்து தெரிந்தவர்களுடன் வளவளத்துக்கொண்டிருந்தான். நேரம் இரவு பத்தைத் தொட ஊட்டியின் சீதோஷணம் பழகாத கோதை குளிரில் நடுங்கத் தொடங்கினாள். வந்த விருந்தினர் பெரும்பாலும் சென்றிருக்க, ஆதி நவிலனை அழைத்துக்கொண்டு அவன் அப்பாவிடம் சென்றான். “அப்பா நான் இன்னிக்கு டீ […]

Amudham 23

It is more shameful to distrust our friends than to be deceived by them.” அமுதம் 23 தன் நட்புகளுடன் சேர்ந்து வதுவையும், புவியையும் கலாய்த்து கொண்டிருந்தாள் கோதை. ஆதி தயாராகி வெளியில் வந்தவன், அவளின் நட்பு கூட்டத்தை பார்த்து புன்னகையுடன் வர, ராகுல், பிரவீன், இன்பா மூவரும் கண்களில் நீரோடு அவனை அணைத்து தங்கள் தோழியை காத்ததற்கு நன்றி சொல்லிக்கொண்டே அவன் காதில் ஏதோ கதைத்தனர்.. “அம்மா” “சொல்லு கண்ணப்பா…” “நானும் […]

Amudham 22

People often only see one side to someone’s personality, but there are levels. அமுதம் 22 அறையை விட்டு வெளியில் வந்த கோதை கண்களில் புவனேஸ்வரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்த அவர் பட, அவள் ஞாபக அடுக்குகளில் அவரின் முகத்தைத் தேடியபோது, கொஞ்சம் இளமையாக புன்னகை தவழும் முகம் மங்கலாக நினைவுக்கு வந்தது. அவள் அவரை தூரத்தில் இருந்தே உற்று நோக்கினாள். அவளால் அந்த மனிதரை தவறாகவோ ஒருவர் வாழ்வில் விளையாடுபவர் போலவோ ஒரு […]

Amudham 21

If you want to see the true measure of a man, watch how he treats his inferiors, not his equals. அமுதம் 21 காலையில் இருந்து அறையை விட்டு வெளியில் வர விடாமல் ஆதியை அமர்த்தியிருந்தாள் கோதை. நவிலன் வந்த பின் “சரி போங்க ரெண்டு பேரும் போய் ஏதாச்சும் வேலை பாருங்க ” என்று நக்கலாய் சொல்லி அனுப்பிவிட்டு, வேறு வேலையை அவள் பார்க்கச் சென்றாள். வெளியில் வந்த […]

error: Content is protected !!