அஞ்சுவண்ணப் பூவே 1

நிசப்தமான அறையில் அந்த குரல் திடீரென ஒலித்ததில் ஏதோ சிந்தனை வலையினில் சிக்கிக் கொண்டிருந்த அபிதா நிமிர்ந்து குரல் வந்த திசையில் நோக்கினாள். “என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க அபி நீ? மாப்பிள்ளை நாலு தடவை போன் பண்ணிட்டார். ஏன் உன் போனை ஆஃப் பண்ணி வச்சிருக்க?” தாயின் பேச்சை கேட்டதும் சூன்யமாக இருந்த அவளது முகம் மெல்ல ஒளிர்ந்து பின் வருத்தத்தை பூசிக் கொண்டது. “ம்ச்” என்று உதட்டை சுழித்து விட்டு தன் அருகில் கவிழ்ந்து […]